Author: mmayandi

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடக்குமா? – பிசிசிஐ சொல்வது என்ன?

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் திட்மிட்டபடி நடைபெறும் என்றும், அதன்பொருட்டு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் தயார் என்று பிசிசிஐ அமைப்பின்…

காலி மைதானத்தில் போட்டிகள் நடக்கலாம் என்கிறார் விராத் கோலி..!

புதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமலேயே, காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தற்போது உலகளாவிய…

தோனி இருந்தால் போதும்; எங்களுக்கு ஈஸிதான் – கூறுவது குல்தீப் யாதவ்

மும்பை: எதிர்வரும் உலகக்கோப்பை டி-20 தொடரில், தோனி இந்திய அணியில் இடம்பெற்றால், எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். சர்வதேசப் போட்டிகளில்…

மனு பாகர் நம்பிக்கையுடன் காத்திருப்பது எதற்காக?

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டு திட்டமிட்டப்படி நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் நட்சத்திரம் மனு பாகர். கொரோனா பரவலால் ஒலிம்பிக்…

"நோ நோ, சச்சின் கிடையாது; அந்த விஷயத்தில் ரோகித் ஷர்மாதான் பெஸ்ட்"

வெலிங்டன்: ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, சச்சின் டெண்டுல்கரை விட, ரோகித் ஷர்மாவே சிறந்த பேட்ஸ்மேன் என்று ஒப்பீடு செய்துள்ளார் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டூல். அவர்…

நெருக்கடியான நேரத்தில் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ!

சென்னை: வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில், 30 அடிப்படைப் புள்ளிகளை உயர்த்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ). இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இதர வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களும்,…

கொரோனா – பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முன்வருமா இந்தியாவின் செல்வந்தக் கோயில்கள்..?

வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில், ஒரு விநோதமான மற்றும் மிக மிக மோசமான ஒரு காலக்கட்டத்தை இந்தியா கடந்து கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மீது…

தமிழகத்தில் தொடர்ந்து இயங்கும் ரசாயன தொழிற்சாலைகள் – பாதிப்பில்லை என தகவல்!

சென்னை: தமிழகத்தில், ரசாயன உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவன தொழிற்சாலைகள், குறைந்தளவு ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்கி வருவதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், எல்ஜி பாலிமர்ஸ்…

மத்திய அரசின் வரைவு மின்சார சட்டத் திருத்தம் – அமலுக்கு வராது என்கிறார் அமைச்சர்!

சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநில அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்றுள்ளார் தமிழக மின்சாரத் துறை…

கொரோனா பரவல் – 20 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது குவைத்!

குவைத்சிட்டி: வளைகுடா பகுதியில் அமைந்த சிறிய நாடான குவைத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 20 நாள் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், வளைகுடா பகுதி…