Author: mmayandi

மீண்டும் களமிறங்க ஆர்வமுடன் காத்திருக்கும் கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி!

பார்சிலோன்: ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற உள்ளூர் கால்பந்து தொடரான ‘லா லிகா’ தொடரில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி. இத்தொடரில் பார்சிலோனா…

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

புதுடெல்லி: தீவிர உடல்நலப் பிரச்சினைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள், தேவையேற்பட்டால் ஒழிய, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணிக்க வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளார் ரயில்வே…

அமெரிக்க – சீன வர்த்தகப் போரால் பலன்பெறவுள்ள இந்திய தொழிலதிபர்..?

மும்பை: சீனா – அமெரிக்கா இடையே நடைபெற்றுவரும் வணிக யுத்தத்தால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் பலன் பெறவுள்ளது என்கிறார் கட்டுரையாளர் ஆண்டி முகர்ஜி. அவர் எழுதியுள்ள…

இந்திய வேளாண்மை & தொடர்புடைய துறைகளில் நிகழும் மாற்றங்கள் என்ன?

கொரோனா முடக்கம், இந்திய விவசாயத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? மற்றும் ஏதேனும் நன்மையைக் கொண்டு வந்துள்ளதா? என்று அலசுகிறார் கட்டுரையாளர் சிராஜ் ஹுசைன். அவர் கூறியுள்ளதாவது, “வேளாண்…

நான் அப்படி சொல்லவேயில்லை – வன்மையாக மறுக்கும் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம், இந்தியா தோற்றது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சிக்கந்தர் பக்த் கருத்தை வன்மையாக மறுத்துள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பென்ஸ்டோக்ஸ் தான்…

ரூ.5000 கோடி முடக்கத்தால் அவதியுறும் திருப்பூர் தொழில்துறை!

திருப்பூர்: வெளி மாநிலங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகை ரூ.5,000 கோடி வரை முடங்கியுள்ளதால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கொரோனா…

அந்த 5 மாநிலங்கள் – நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட கர்நாடகம்!

பெங்களூரு: தமிழகம், மராட்டியம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதியில்லை என்று கூறிய கர்நாடகம், தற்போது விமானங்களின் எண்ணிக்கை குறைப்புதான் நோக்கம் என்று மாற்றி அறிவித்துள்ளது.…

மொத்த மருந்து உற்பத்தி – நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: 53 வகை மருந்துகளை மொத்த உற்பத்தி செய்வதற்கு, ரூ.6940 கோடி அளவிற்கு உற்பத்தி தொடர்பான சலுகையை அறிவித்துள்ளது மத்திய அரசு. மருந்துகள் தயாரிப்பதற்கு தேவையான கச்சாப்…

வெட்டுக்கிளிகளை விரட்ட டிரோன் பயன்படுத்திய ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, ராஜஸ்தான் மாநில வேளாண் துறை டிரோன்களை முதன்முதலாகப் பயன்படுத்துகிறது. இந்த டிரோன்கள், மத்திய வேளாண் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இந்த…

ஜுன் 17ம் தேதி துவங்குகிறதா இங்கிலீஷ் பிரிமியர் லீக்?

லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர், ஜுன் 17ம் தேதி மீண்டும் துவங்குகிறது என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே துவங்கி நடைபெற்றுவந்த இந்தத்…