Author: mmayandi

ஆண்டு முழுவதும் போட்டிகளிலிருந்து விலகினார் ரோஜர் ஃபெடரர்!

லண்டன்: இந்தாண்டு முழுவதும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் ரோஜர் ‍ஃபெடரர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரருக்கு தற்போது 38 வயதாகிறது. இவர்,…

ஏடாகூடமான அமெரிக்க விதிமுறைகள் – கனடாவை நோக்கி திரும்பிய இந்திய மாணாக்கர்கள்!

வாஷிங்டன்: அமெரிக்காவினுடைய தற்போதைய அரசின் குடியேற்ற கொள்கைகள், அந்நாட்டில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளதால், அமெரிக்காவில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பாமல், கனடாவுக்கு செல்லும் இந்திய…

அறிகுறி தெரியாமலேயே பரவுதல் இன்னும் விடைகாணப்படாத கேள்வியே: WHO

ஜெனிவா: கொரோனா தொற்று அறிகுறியற்ற நபர்களிடமிருந்து பிறருக்கு பரவுகின்ற நிலையானது, இன்னும் தீர்வுகாணப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனமான WHO. எனவே,…

இந்தியாவில் சமூகப் பரவல் இல்லவே இல்லை – உறுதியாக கூறும் ஐசிஎம்ஆர் தலைவர்!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று என்பது சமூகப் பரவல் நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர்.பல்ராம் பார்கவா. இந்தியாவில் கொரோனா…

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா? – அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது என்ன?

சென்னை: மாநில தலைநகரில் மற்றொரு முழு ஊரடங்கை அமல்படுத்துவதானது, மாநில அரசால் அமைக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களுடைய குழுவின் பரிந்துரையில் அடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளர்…

சீன ராணுவக் குவிப்பு – பதிலடியாக களத்தில் இறங்கிய இந்தியா!

புதுடெல்லி: லடாக் தொடங்கி அருணாச்சலப் பிரதேசம் வரையிலான நீண்ட எல்லைப் பகுதிகளில் சீனா தனது துருப்புகளைக் குவித்து வருவதால், இந்தியாவும் தகுந்த பதிலடியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்களின் உண்மை எண்ணிக்கைதான் என்ன?

புதுடெல்லி: இந்திய தலைநகரம் முழுவதும் உள்ள சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகளில், சுமார் 2098 சவங்களின் எரியூட்டல்கள் நடைபெற்றதாகவும், அப்பணியை டெல்லி முனிசிபல் ஏஜென்சிகள் மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர் 3…

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விமானங்களை ஏற்பாடு செய்த அமிதாப்..!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் தவித்து வந்த 700க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்க அனுப்பி வைப்பதற்காக, நடிகர் அமிதாப் பச்சன் ஜூன் 10ம் தேதி…

ஒருநாள் & டி20 தொடர் – இலங்கை செல்கிறதா இந்திய அணி?

கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்கும் வகையில், இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் இலங்கை…

ஊர்களின் பெயர்கள் இனி ஆங்கிலத்திலும் ஒரேமாதிரி – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்கிறோமோ, அதைப்போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டுமென்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…