Author: mmayandi

“நமது கொரோனா போர் ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்திற்கு உதாரணம்” – இது மோடியின் வசனம்!

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரானது, ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்திற்கு உதாரணமாக கொள்ளப்படும் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு தொடர்பாக…

திட்டமிட்டபடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் – நியூயார்க் ஆளுநர் உறுதி!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்…

ஜுன் 21 சூரிய கிரகணத்தின் சிறப்பம்சங்கள்..!

இந்தாண்டின் வருடாந்திர சூரிய கிரகணத்திற்கான தேதி நெருங்கிக் கொண்டுள்ளது. ஆனால், இது வழக்கமான ஒன்றல்ல. ஏனெனில், நீண்ட பகல் பொழுது நிகழும் நாளில் இது நிகழ்வதால், இது…

இந்திய – சீன எல்லையில் 1975ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் எத்தகையது?

இந்தியா – சீனா இடையே கடந்த மாதம் முதலே லடாக் எல்லைப் பகுதியில் மோதல் இருந்துவரும் நிலையில், ஜுன் 15ம் தேதி சீன தாக்குதலில் 3 இந்திய…

கிரிக்கெட்டின் முக்கிய அம்சத்தை சுட்டிக்காட்டும் கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: ஒரு கேப்டனாக விராத் கோலி, இத்தருணத்தில் எதையும் வென்றிருக்கவில்லை; எனவே, கேப்டன் என்ற முறையில் சாதிப்பதற்கு, கோலிக்கு நிறைய விஷயங்கள் பாக்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின்…

“சர்வதேச விமானங்களை இயக்குவது தொடர்பான முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படலாம்”

புதுடெல்லி: சர்வதேச விமானங்களை இயக்குவது தொடர்பான முடிவு, பங்குதாரர்கள் மற்றும் பயணிகளிடம் நம்பிக்கையை விதைத்தப் பிறகு அடுத்த மாதம் எடுக்கப்படலாம் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மத்திய விமானப்…

ஊழியர்களின் சம்பளம் கட்; ஆனால் பிஎம் கேர்ஸ் நிதிக்கு அள்ளி வீசிய நிறுவனங்கள் – ஏன்?

கொரோனா வைரஸ் பேயாட்டம் ஆடிவரும் நிலையில், வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களின் நிதி நிலைமைகளைப் பாதுகாக்க வேண்டி, பலவாறான நடவடிக்கைகளை எடுத்து…

‘கேல் ரத்னா’ விருது – கடும் போட்டியில் இணைந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ்!

கவுகாத்தி: விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு, இந்தியாவின் தடகள நட்சத்திரம் ஹிமா தாஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20 வயது நிரம்பிய…

பேச்சு நடத்த வடகொரியாவை அழைக்கும் தென்கொரியா!

சியோல்: எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க, வடகொரிய தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளது தென்கொரியா. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீபத்தில், வட…

நாட்டின் வெப்பநிலை கணிசமாக உயரும் – வானிலை ஆராய்ச்சி கூடம் எச்சரிக்கை!

புதுடெல்லி: நாட்டின் சராசரி வெப்பநிலை, இந்த 21ம் நுாற்றாண்டின் இறுதியில், 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என்று காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.…