Author: mmayandi

கல்லூரி, பல்கலை பருவத் தேர்வுகளை செப்டம்பரில் நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி!

புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பருவத் தேர்வுகளை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியான…

3 முறை பிளாஸ்மா தானம் – கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை விதைக்கும் இளைஞர்!

புதுடெல்லி: யோகேஷ் தாகத் என்ற 28 வயது நர்சிங் அதிகாரி, கடந்த 45 நாட்களில் மொத்தம் 3 முறை பிளாஸ்மா தானம் செய்திருக்கிறார். தனது செயல்பாட்டின் மூலமாக,…

புலம்பெயர் தொழிலாளர்கள் – வாக்களிக்க வாய்ப்பளித்து வலுப்படுத்தினால்..?

கொரோனா பரவலையடுத்து, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வழியில் வாக்களிக்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது தேர்தல் கமிஷன். இதற்கு முன்னதாக, மாற்று திறனாளிகள் மற்றும் 80…

இந்தியாவின் தோல்வியடைந்த மருத்துவக் கட்டமைப்பு – அம்பலப்படுத்தும் கொரோனா வைரஸ்!

மும்பையின் செம்பூர் பகுதியில் வசித்தவர் விநாயக் ஜாதவ் என்ற 80 வயது முதியவர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவருக்கு, மே மாதம் 12ம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூச்சுவிட…

கொரோனா கவனம் – புறக்கணிக்கப்படும் இதர ஆபத்தான நோயாளிகள்!

பெய்ஜிங்: தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு கொடுக்கப்பட்டுவரும் பெரியளவிலான கவனத்தினால், வேறுபல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்பில் நிற்கும் நோயாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மை…

12 வயது சிறுமியின் 23 வார கரு – கலைக்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம்!

மும்பை: அண்டை நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளான 12 வயது சிறுமியின் 23 வார கருவை கலைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வ அனுமதியை அளித்துள்ளது. அந்த 12…

ஏர் இந்தியாவின் மதிப்புவாய்ந்த கலைச் சொத்துக்கள் – கண்டுகொள்ளாமல் விட்டுள்ள மோடி அரசு!

மும்பை: அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதில் தலைகீழ் முயற்சிசெய்துவரும் மோடி அரசு, அந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறப்புவாய்ந்த மற்றும் விலைமதிப்பில்லாத ஓவியங்கள் மற்றும் சிறபங்களை இன்னும்…

பக்க விளைவுகள் – கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்றுக்கான மருந்துகள்!

சென்னை: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெஸிவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகியுன், லோபினாவிர், ரிட்டோனாவிர் ஃபவிபிராவிர் உள்ளிட்ட மருந்துகள், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்துகள்…

ஒரு சிறிய நற்செய்தி – சென்னையில் 2வது நாளாக குறைந்த கொரோனா தொற்று..!

சென்னை: தமிழக தலைநகரில் இரண்டாவது நாளாக, கொரோனா தொற்று 2000க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் 1713 புதிய தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 21 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒட்டுமொத்த…

பூடானுடனும் எல்லைப் பிரச்சினை உண்டாம் சீனாவுக்கு… வெளிப்படையாக அறிவித்தது!

பெய்ஜிங்: பூடான் நாட்டுடன் தனக்கு தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை உண்டென்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது சீனா. கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது…