கல்லூரி, பல்கலை பருவத் தேர்வுகளை செப்டம்பரில் நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி!
புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பருவத் தேர்வுகளை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியான…