கொரோனா தாக்கம் இப்படியே தொடர்ந்தால் ஒலிம்பிக் நடப்பது சந்தேகமே..!
டோக்கியோ: கொரோனா தாக்கம் குறையாத பட்சத்தில், ஜப்பானில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், அடுத்தாண்டும் நடப்பது சந்தேகமே! என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் கமிட்டி…