இந்தியப் பெண்கள் கிரிக்கெட் – கவனம் செலுத்துமா பிசிசிஐ?
மும்பை: இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக, பிசிசிஐ அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்கள் கிரிக்கெட் அணி என்று நீண்டகாலமாக தனியாக செயல்பட்டு வந்தாலும்கூட, ஆண்கள்…
மும்பை: இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக, பிசிசிஐ அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்கள் கிரிக்கெட் அணி என்று நீண்டகாலமாக தனியாக செயல்பட்டு வந்தாலும்கூட, ஆண்கள்…
புதுடெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.1.30 லட்சம் கோடிகள் கடன் ஒப்புதலை வங்கிகள்…
புதுடெல்லி: கடந்த மே மாதம் 6ம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ‘வந்தே பாரத்’ போன்ற முயற்சிகளின் மூலமாக, இதுவரை வெளிநாடுகளில் தவித்துவந்த 8,14,000 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்…
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்து மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்த சுமார் 11 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத…
மும்பை: ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்தில் இன்று 9,431 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பை மாநகரில் மட்டும் புதிதாக 1,115 தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.…
புதுடெல்லி: மத்திய மோடி அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்து கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், ‘சுற்றுச்சூழல்…
புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை(இஐஏ) எதிர்த்து பரப்புரை செய்த FridaysforFuture.in என்ற இணையதளம் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நிலையில், அந்த இணையதளத்தின் நடவடிக்கையானது, அரசியலமைப்பு…
புதுடெல்லி: இந்திய சரக்கு ரயில் போக்குவரத்தில் தனியார்களை ஈடுபடுத்தும் வகையில் ஏல நடவடிக்கைகளைத் துவங்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஏல நடவடிக்கை…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெற்றிகரமான ஊரடங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால், எதிர்வரும் பக்ரீத் மற்றும் மொஹரம் பண்டிகைகள் நிகழ்வுகளில் மக்களின்…
புதுடெல்லி: சீன ராணுவத்துடன் எல்லைப் பிரச்சினை ஏற்பட்டால், அதை எளிதாக சமாளிக்கும் வகையில் சீனாவின் மாண்டரின் மொழியை, இந்தோ-திபெத் படையினர் கற்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து…