Author: mmayandi

நவீன அடிமைத்துவம் – உலகளவில் அதிக பெண்கள் பாதிப்பு!

ஜெனிவா: உலகளவில் நவீன அடிமைத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கை 71% என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி, உலகளவில், 130 பெண்களில் ஒருவர் என்ற அளவில், நவீன அடிமைத்துவம்…

தோல்வியை நோக்கி கொல்கத்தா – 14 ஓவர்களில் 86/6

ஷார்ஜா: 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்ட வேண்டிய கொல்கத்தா அணி, 14 ஓவர்களில் வெறும் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.…

டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

அபுதாபி: டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த டெல்லி அணி, 20 ஓவர்களில்…

பிரெஞ்சு ஓபன் – ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் ஆனார் ரஃபேல் நாடல்!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல். உலக நம்பர் -1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி…

"போராடாமல் எப்போதும் நான் ஓய்வதில்லை" – கிறிஸ் கெய்லின் உத்வேக கருத்து

ஷார்ஜா: போராடாமல் நான் எப்போதும் ஓய்ந்து போவதில்லை என்று தான் சார்ந்த பஞ்சாப் அணிக்கு உத்வேகம் ஊட்டியுள்ளார் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கிறிஸ் கெய்ல். பஞ்சாப் அணி…

163 ரன்களை எடுத்து முதலிடத்திற்கு முன்னேறுமா மும்பை அணி?

அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. துவக்க வீரர் பிரித்விஷா 4 ரன்களுக்கு…

இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு 'நீலக் கொடி' அந்தஸ்து!

புதுடெல்லி: இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு மதிப்புவாய்ந்த ‘ப்ளூ ஃபிளாக்'(நீலக் கொடி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான பவுண்டேஷன்தான் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.…

3வது வெற்றியை ஈட்டிய ராஜஸ்தான் – ஐதராபாத்தை 5 விக்கெட்டுகளில் சாய்த்தது!

துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தனது 3வது வெற்றியை பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில்,…

துணை நிறுவனங்களின் இணைப்பை ஒத்திவைத்த ஓஎன்ஜிசி

புதுடெல்லி: தனது துணை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், மங்களூரு ரீஃபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் இணைப்பை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது பொதுத்துறை நிறுவனமான…

கர்நாடகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம்: முன்னாள் முதல்வர்கள் அறிவுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை தற்போதைய சூழலில் திறக்க வேண்டாமென மாநில பா.ஜ. அரசை அறிவுறுத்தியுள்ளனர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான சித்தராமையா மற்றும் குமாரசாமி. அவர்கள் சார்பில்…