Author: mmayandi

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு!

சிட்னி: இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ள 17 பேர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஷெட்பீல்ட் கிரிக்கெட் தொடரில்…

நீண்ட சுற்றுப்பயணம் – துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தது இந்திய அணி!

துபாய்: ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. ஆனால், இந்திய அணியுடன் ரோகித் ஷர்மா செல்லவில்லை. ஆஸ்திரேலியாவில் டி-20…

கணக்கில் வராத தங்கம் – மும்பை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குருணால் பாண்ட்யா!

மும்பை: கணக்கில் தெரிவிக்கப்படாத தங்கம் மற்றும் இதர மதிப்புவாய்ந்த பொருட்களை வைத்திருந்த காரணத்தால், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யா, மும்ப‍ை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.…

“ரோகித் ஷர்மாவை கேப்டனாக்குங்கள்” – கெளதம் கம்பீர் அழுத்தமான அறிவுரை!

புதுடெல்லி: குறைந்த ஓவர் கிரிக்கெட்டிற்கு, ரோகித் ஷர்மாவை இந்திய அணி கேப்டனாக நியமிக்கவில்லை என்றால், நஷ்டம் இந்திய அணிக்குத்தான் என்று காட்டமாக கூறியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம்…

ரியல் எஸ்டேட் – விற்பனை விலை & மதிப்பீட்டாளர் விலைகளுக்கிடையே 20% வேறுபாட்டிற்கு அனுமதி!

புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், விற்பனை விலைக்கும், சர்க்கிள் விலைக்கும் இடையில் 20 சதவிகித வேறுபாட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பென்டகனில் டிரம்ப் செய்துள்ள மாற்றங்கள் – தோல்வியை மறுக்கும் நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா?

வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதேவேளையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்துள்ள மாற்றமானது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா? என்ற…

இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களால் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்ய முடியுமா?

மும்பை: கொரோனாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள Pfizer என்ற தடுப்பு மருந்தை -70 டிகிரியில் வைத்திருந்து அதை விநியோகிக்க வேண்டுமென்ற தேவையானது, பல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களை இக்கட்டில் தள்ளியுள்ளது. கொரோனாவுக்காக…

கேரள ஊடகவியலாளர் கைது – குற்றச்சாட்டிற்கு உள்ளான அரசியல்வாதிகளின் இரட்டை நிலை!

புதுடெல்லி: ஊடக சுதந்திரம் குறித்து, அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போட்டு நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மனைவி. உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹத்ராஸ்…

கொரோனா வைரஸ் தொடர்பான புதிய ஜீன் அமைப்பைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்! – பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவுமா?

தைபே: கோவிட்-19 வைரஸுக்கு காரணமான SARS-CoV-2 வைரஸில் மறைந்துள்ள புதிய ஜீனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மறைந்துள்ள ஜீன்தான், கொரோனா வைரஸின் இப்போதைய பாதிப்பூட்டும்…

பீகார் அரசியலில் ஏற்கப்பட்ட தேஜஸ்வி யாதவ்! – நிம்மதி & மகிழ்ச்சியில் லாலு பிரசாத்..?

பீகார் அரசியலின் தவிர்க்க முடியாத நபரான லாலுவுக்கு, மொத்தம் 9 பிள்ளைகள். பெண் பிள்ளைகள் 7 பேர், ஆண் பிள்ளைகள் 2 பேர். இதில், இளைய மகன்தான்…