Author: Manikandan

கொரோனா: கொரோனாவிற்கு பின்னர் மாற்றங்களுடன் அறிமுகமாகும் புதிய, எதிர்கால விமானப் பயணம்

ஊரடங்கு முடிந்து, விமான நிலையங்களும், நாடுகளின் எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பயணம் செய்ய முடிந்தால், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும்,…

கொரோனா: ஆய்வில் முன்னணியில் இருக்கும் COVID-19 தடுப்பு மருந்துகள்

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் சுமார் 100 திறனுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இருந்தாலும், நான்கு முன்னனி நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் நம்பிக்கையூட்டும் விதத்தில்…

கொரோனா: ரெமெடிசிவிர் உற்பத்திக்கான உரிமத்தைப் பெறும் இந்தியாவின், ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனம்

உரிம ஒப்பந்தத்தின் கீழ், ரெமெடிசிவிர் உற்பத்திக்கான, தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனம் பெறவுள்ளது. இந்திய மருந்து நிறுவனமான ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் மே 12…

கொரோனா: ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்தின் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்தியாவின் CSIR

இந்தியாவின் பிரதமரை தலைவராகக் கொண்ட CSIR எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்தை பயன்படுத்தி கோவிட் -19 க்கு எதிரான மருத்துவ…

கொரானா: சென்னை கழிவுநீரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மரபணு

தமிழ்நாட்டில் சென்னையில் ஐந்து வெவ்வேறு கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் மரபணுவான ஆர்என்ஏ இருப்பதை கண்டறிந்துள்ளனர். மே மாதம்…

கொரோனா: இங்கிலாந்து மேற்கொள்ளும் கோவிட் -19 க்கு எதிரான உலகின் மிகப்பெரிய பரிசோதனை

இங்கிலாந்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுகளில் ஈடுப்பட்டுள்ள விஞ்ஞானிகள், 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கொண்டு மிகப்பெரிய சோதனையைத் தொடங்கவுள்ளனர். இன்னும் சில வாரங்களில்…

கொரோனா: குழந்தைகளை பாதிக்கும் தொடர்புடைய கடுமையான நோய்கள்

கொரோனா பாதிப்புடைய குழந்தை நோயாளிகளில், இன்ஃப்லமேஸன் – INFLAMATION எனப்படும் வலி மற்றும் வீக்கம் கொண்ட அறிகுறிகளுடன் கூடிய புதியவகை நச்சுத் தாக்குதல் உடல்நல ஸ்தம்பிப்பு நோய்…

Remdesivir மருந்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும்: நிர்மல் கே கங்குலி

அமெரிக்காவை சேர்ந்த Major Gileed Science என்ற நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ள “Remdesivir” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெறும் வழிகளை இந்திய அரசு கண்டறிய வேண்டும்…

கொரோனா: புதிய இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம்

தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள COVID-19 நோயாளிகளுக்கு இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் தோன்றுதல் என்ற கூடுதல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சில கடுமையான நோய்வாய்பட்ட நோயாளிகளைக்…

கொரோனா: வளரும் நாடுகளின் வாழ்நாள் பேரழிவு

ஏழை நாடுகளின் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிகள் உலகம் முழுவதையும் பாதிக்கும். எனவே ஒரு உலகளாவிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கி முன்னெடுக்க வேண்டிய நேரம்…