Author: கிருஷ்ணன்

தமிழ் இதழாளர்களை புறக்கணிக்கும் கேரள ப்ரஸ் கிளப்!

தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்) உள்ளது. இங்கு…

தனது மரணத்தை முன்பே அறிந்த இந்திரா காந்தி!

மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் பொடேதார். அவர் தனது அரசியல் அனுபவங்களை, “சினார் லீவ்ஸ்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார். வரும் 30ம்…

அந்நியநாடுகளின் வலையில் இந்திய கடல்பகுதிகள்?

அந்நியநாடுகளின் வலையில் இந்திய கடல்பகுதிகள்? அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும், இந்துமகா சமுத்திரத்தை ஒட்டிய பகுதிகளிலும் அமெரிக்க-இந்திய-மலபார் பகுதிகளில் இராணுவ கடற்பயிற்சிகள் நேற்று (21-10-2015)வரை நடைபெற்று வந்தன. ஜப்பான், ஆஸ்திரேலியா…

பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற சாதீ!

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பம் வசித்த குடிசைக்கு உயர் சாதியினர் தீ வைத்ததில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சன்பெத் கிராமத்தில்…

மீண்டும் வழிகிறது இந்துத்துவா மை!

மீண்டும் வழிகிறது இந்துத்துவா மை! டில்லி: காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் மாட்டுக்கறி விருந்து கொடுத்ததற்காக சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் என்பவரை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடந்த 9ம்…

வியாபம்: மர்ம மரணம் 46

வியாபம் மர்ம மரணம் போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் முறை தேர்வு வாரியம் நடத்திய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதாகச் சொல்லி, பல நூறு…

விரும்பாதவர்கள் பக்கத்து முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லட்டும்! தஸ்லிமா சர்ச்சை பேச்சு

விரும்பாதவர்கள் பக்கத்து முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லட்டும்! தஸ்லிமா சர்ச்சை பேச்சு டில்லி: பிரிவினை நடந்த போது எப்படி அருகில் உள்ள நாடுகளில் இருந்து இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தார்களோ,…

கீழே விழுந்துதான் கை துண்டானதாம்! சொல்கிறது சவுதி போலீஸ்!

ரியாத்: சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் தமிழக பெண்ணின் கை துண்டானதற்கு காரணம், அவர் தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்ததுதான் என்று சவுதி காவல்துறை…

சிறுமி உட்பட 6 பேர் விருதை திருப்பிக்கொடுத்தனர்!

எழுத்தாளர்கள் மீதான தாக்குதல், மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி வன்முறை என்று அசம்பாவிதங்கள் தொடர்வதால், இத்தகைய சம்பவங்கள தடுத்து நிறுத்தாத மத்திய பாஜக அரசுக்கு எதிராக எழுத்தாளர்கள் போர்க்கொடி…

கொத்தடிமையாக தவிக்கும் 27 தமிழர்கள்: கண்டுகொள்ளாத இந்திய தூதரகம்

கோலாலம்பூர்: மலேசிய நாட்டில் இருக்கும் அலோர் செடார் என்ற நகரில் “ஸ்மார்ட் கய்ஸ்” என்ற முடிதிருத்தகத்தில் வேலை செய்ய தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் சென்றார்கள். பணி…