Author: கிருஷ்ணன்

அத்வானி மற்றும் வருண்காந்திக்கு உ.பி.யில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை

உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து வட மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. உ.பி.யில் ஏழு கட்டங்களாக பிப்ரவரி 11, 15, 19, 23, 27 மற்றும் மார்ச் 4, 8…

ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு ஏற்ற வசதிகள் நாட்டில் இல்லை.. ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

டெல்லி: ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு ஏற்ப உள் கட்டமைப்பு வசதிகள் நாட்டில் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்தார். நாடாளுமன்ற பொது கணக்கு…

நிலாவில் உங்களது பெயர் பொறிக்கப்பட வேண்டுமா???

பெங்களூவில், பெருமுதலாளிகளான டாடா குழுமத்தின் ரத்தன் டாடா போன்ற புகழ்பெற்ற பிரமுகர்கள், பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால், மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெட்…

ஜல்லிக்கட்டில் விளம்பரம் தேடினேனா…..சூர்யா கொதிப்பு…..பீட்டாவுக்கு நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா சிங்கம் 3 படத்துக்கு விளம்பரம் தேடுகிறார் என்று கூறிய பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூர்யா…

உ.பி: சமாஜ்வாதி – காங்கிரஸ்  தேர்தல் கூட்டணி அறிவிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி உடன்பாட்டின்…

கேரளாவில் பாஜ பிரமுகரை பழி தீர்த்த கம்யூனிஸ்ட்கள்… 6 பேர் கைது

கன்னூர்: பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் கன்னூர் அந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.…

மோடியின் தவறுக்கு என்னை தண்டிக்ககாதீர்கள்- பஞ்சாப் அமைச்சர் கெஞ்சல்

மோடியின் மீதான கோபத்தை என்மீது காட்டாதீர்கள்- பஞ்சாப் பாஜக அமைச்சர் பஞ்சாபில் பாஜக அமைச்சர் ஒருவர் “மோடியின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு என்னைத் தண்டித்து விடாதீர்கள்” என்று வாக்காளர்களிடம்…

அதிகாரிகள் கடமையில் கண்ணியம் காக்க தேர்தல் ஆணையம் சுற்றரிக்கை பஞ்சாப், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் தேர்தல் பார்வையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. தேர்தல் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த திறன்…

தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்: துணை ராணுவப்படை வருகை?

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆதரவு போராட்டத்தை அடக்குவதற்காக மத்திய துணை ராணுவப்படை வர இருப்பதாக தகவல் பரவியுள்ளது. தமிழகத்தில் பரவலா நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை அடுத்து,…

25 ஆண்டுகள் கழித்து, 3 பெண்கள் வாஷிங்டன் மார்ச்க்காக மீண்டும் இணைகின்றனர்

ஜெசிகா, பென்னி மற்றும் லிசா ஆகிய மூன்று பெண்கள் கல்லூரி தோழிகளாக இருந்தபோது, 1992ல் வாஷிங்டன்னில் பெண்ணுரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றாக அந்த ஆர்ப்பாட்டத்தில்…