Author: கிருஷ்ணன்

முதல்வர் ஓ.பி.எஸூக்கு அனுமதி மறுப்பு எதிரொலி: : சில இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை?

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே, ஜல்லக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு மீதான…

அலங்காநல்லூரில் இருந்து இடம் பெயர்ந்தார் முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஜல்லிக்கட்டு மீதான தடை அவசர சட்டம் மூலம் நீங்கிவிட்டது என்று அறிவித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கப்போதாக அறிவித்தார். ஆனால் அவசர…

பதஞ்சலி விளம்பரங்கள் போலியானவை- மத்திய கண்காணிப்பு அமைப்பு தகவல்

இன்றைய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மலிந்து காணப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையிலும், போலி விளம்பரங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. மத்திய நுகர்வோர் விவகாரங்கள்…

அலைகடலென ஆர்ப்பரிக்கிறது மெரினா…. இன்னும் தொடர்கிறது போராட்டம்…..

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் மற்றும் போராட்டக்குழுவினரால் அலைகடலென ஆர்ப்பரித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள்,…

எங்கள் முன்னோர்கள் ஏமாந்தனர்…. நாங்கள் ஏமாற தயாராக இல்லை… இளைஞர்கள் ஆவேசம்….!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்து எங்களை ஏமாற்றுகிறது மத்திய, மாநில அரசுகள். எங்கள் முன்னோர்களை ஏமாற்றினார்கள்… ஆனால், நாங்கள் ஏமாற தயாரில்லை என்று…

முதலமைச்சரே வந்தாலும் வாடிவாசல் திறக்காது, ஜல்லிக்கட்டு நடக்காது! அலங்காநல்லூர் பொதுமக்கள் ஆவேசம்!

மதுரை, நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதை நானே தொடங்கி வைப்பேன் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறினார். ஆனால், அலங்காநல்லூர் மக்களோ, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு…

அவசர சட்டம் தேவையில்லை’,போராட்டம் நீடிக்கும்…. திணறும் தமிழக அரசு!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் தேவையில்லை.. நிரந்தர தீர்வே தேவை, அதுவரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் போர்க்கொடி…

ஜல்லிக்கட்டு அவசர சட்டமே நிரந்தரத் தீர்வுதான்! முதல்வர் ஓபிஎஸ்

சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டமே நிரந்தர தீர்வுதான் என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த அவசர சட்டம் தேவையில்லை.. எங்களுக்கு நிரந்தர சட்டம்தான்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் செல்லாது: முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து

டில்லி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தற்போது அறிவிக்கப்படும் அவசர சட்டம் செல்லாது என்று முன்னாள் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து தெரிவித்து உள்ளார்.…

தமிழக இளைஞர்கள், உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டார்கள்! இளையராஜா புகழாரம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராடி வரும் இளைஞர்கள் உலகத்துக்கு வழிகாட்டியாக மாறிவிட்டார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்…