எல்.ஐ.சி மூலம் மூத்த குடிமக்களுக்கு 8% பென்சன்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நிதி பங்களிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கு புதிய பென்சன் திட்டம் எல்.ஐ.சி மூலம் செயல்படுத்த பிரதமர்…
டெல்லி: மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நிதி பங்களிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கு புதிய பென்சன் திட்டம் எல்.ஐ.சி மூலம் செயல்படுத்த பிரதமர்…
சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மெரினாவில் நடந்த போராட்டத்தில் ஊடுறுவிய சமூக விரோதிகள், தேச விரோதிகள்…
ஒரு சி.பி. ஐ. அதிகாரி, தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் போலி சாட்சியங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதை தில்லி நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ராம் கிஷன் சர்மா எனும் காவல் அதிகாரி…
: ஜல்லிக்கட்டு சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.…
லக்னோ: அமிதாப்பச்சன் குடும்பத்தில் நடக்கும் சண்டையை அமர்சிங் வெளிப்படுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறதே? என்று…
சென்னை: சென்னையில் இன்று நடந்த வன்முறை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை…
சென்னை: சென்னையில் இன்று நடந்த வன்முறை சம்பவங்களில் 100 போலீசார் காயமடைந்தனர். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்தது. ஐஸ் ஹவுஸ்…
சென்னை: சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். நிரந்தர சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாகவும்…
நொய்டா: நொய்டா சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உ.பி. தேர்தலுக்காக…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுனர் உரை முடிந்தவுடனன்…