Author: கிருஷ்ணன்

கூவத்தூரில் பத்திரிக்கையாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்…கேமராக்கள் பறிப்பு

சென்னை: கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏ.க்களை சந்திக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று 2வது நாளாக சென்றார். எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கூவத்தூர்…

கவர்னருடன் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் திடீர் சந்திப்பு

சென்னை: ஆளுநர் வித்யாசகர் ராவை ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் திடீரென இன்று சந்தித்து பேசினார். முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக நிற்கிறது.…

பன்னீரை ஆதரிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சென்னை: எம்.பி.க்கள் மைத்ரேயன், திருப்பூர் சத்யபாமா, கிருஷ்ணகிரி அசோக் குமார், திருவண்ணாமலை வனரோஜா, நாமக்கல் சுந்தரம் ஆகியோர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று வரை எம்.பி.க்களின்…

கார்கள் புடை சூழ சசிகலா இன்றும் கூவத்தூர் சென்றார்…எம்எல்ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை

சென்னை: சசிகலா இன்று 2வது நாளாக கூவத்தூர் சென்றார். அங்கு தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார் என தெரிகிறது.…

சென்னையில் காவல்துறை வாகன அணிவகுப்பு

சென்னை: சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த ஆயிரம் ரவுடிகள், விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவிட்டார். இதையடுத்து விடுதுகள் அனைத்தையும் காவல்துறை…

தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை முடக்கி சாதித்த ‘‘சி 3’’ டீம்

சென்னை: ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை…

பணமதிப்பிழப்பை ஆதரித்த நிதிஷ்குமார் மனமாற்றம்…மன்மோகன் சிங் விமர்சனத்துக்கு ஆதரவு

பாட்னா: பணமதிப்பிழப்பு அறிவிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் மேலாண்மை தோல்வி என்று…

அதிமுக.வை பிளவுபடுத்த கவர்னர் முயற்சி….சசிகலா குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவை பிளவுபடுத்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா…

சிறையில் இருந்து தப்ப தாதா கும்பல் திட்டம்……..கர்நாடகாவில் இ.கோர்ட் அமைப்பு

பெங்களூரு: தாதா கும்பல் தலைவன் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் சிறையில் கர்நாடகா அரசு இ.கோர்ட் அமைத்துள்ளது. ஹிண்டால்கா மத்திய சிறையில் முதன் முதலாக இ.கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது.…

ஓ.பி.எஸ். பக்கம் மேலும் இரு அமைச்சர்கள்?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அமைச்கர்களில் முதலில் ஆதரவு தெரிவித்தவர் இவர்தான். அதே போல கட்சியின்…