Author: கிருஷ்ணன்

ஓபிஎஸ் மீண்டும் முதல் அமைச்சராவது சாத்தியமில்லை

சென்னை: சட்டமனறத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதல்வர் நாற்காலியை பிடிக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வராக எடப்பாடி…

காஷ்மீர் வீரர்களை தாக்கும் உள்ளூர்வாசிகள் மீது கடும் நடவடிக்கை….ராணுவ தளபதி எச்சரிக்கை

ஜம்மு: காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் உள்ளூர்வாசிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

பன்னீர் வீடு மீது கல்வீசி தாக்குதல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த…

நாடு முழுவதும் 30% ஏ.டி.எம்.கள் பணமின்றி முடக்கம்

டெல்லி: பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 100 நாட்களை கடந்தும் நாட்டில் உள்ள 2.2 லட்சம் ஏ.டி.எம்.களில் 30 சதவீதம் பணமில்ல £மல் முடங்கி கிடக்கிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முன்…

சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி

டெல்லி: அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (என்சிஇஆர்டி) பாடப் புத்தகங்களை தான் பயன்படுத்த வேண்டும். வரும் 2017&18ம் ஆம் கல்வியாண்டு…

இஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு

இஸ்ரோ இன்று பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலகச் சாதனையைப் படைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 103…

ஆட்சி அமைக்க கோரினோம்!: எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் பேட்டி

ஆட்சி அமைக்க கோரினோம்!: எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் பேட்டி சென்னை: தங்கள் சட்டமன்ற குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று…

வீனஸ் கிரக எரிமலைவாய்களுக்கு மூன்று இந்திய பெண்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

மொத்தமுள்ள ஒன்பது கிரகங்களில், ஒன்றான வீனஸ் கிரகம் தன் கடும் வெப்பமான மேற்பரப்பில் பல எரிமலைவாய்களை (crators) கொண்டுள்ளது, அவை அனைத்தும் அவரவர் துறையில் சாதித்த பெண்களின்…

உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில், “ஆதார் அட்டை” கட்டாயமாக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கிவந்தாலும், மத்திய அரசு மக்கள்நலனுக்கு விரோத அரசாகவே செயல்பட்டு வருகின்றதற்கு மற்றொரு உதாரணம் “ ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை சரிபார்க்கும் முறையை ஆதார் எண்ணுடன் இணைத்தது ஆகும்.

இந்தப் பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்ட்தால், பல்வேறு மக்கள் அடிப்படைத் தேவையான அரிசி, மண்ணெணை,சீனி கூட வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்கின்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள…

இணையம் இல்லாமல் ஒருநாள்- சாத்தியமா?

ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைகழகப் பேராசிரியர் ஜெஃப் ஹேன்காக் தமது வகுப்பு மாணவர்களுக்கு வித்தியாசமான வீட்டுப்பாடங்கள் கொடுப்பவர். கடந்த 2008ம் ஆண்டிற்கு முன்னர்வரை அவர் வார இறுதியில் மாணவர்களிடன், 48…