குதிரை பேரமும் நடக்காது…எருமை பேரமும் நடக்காது : ராமதாஸ் கருத்து
கடலூர்: குதிரை பேரமும் நடக்காது எருமை பேரமும் நடக்காது அனைத்து பேரமும் முடிந்து விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூரில் ராமதாஸ் நிருபர்களிடம்…
கடலூர்: குதிரை பேரமும் நடக்காது எருமை பேரமும் நடக்காது அனைத்து பேரமும் முடிந்து விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூரில் ராமதாஸ் நிருபர்களிடம்…
திருப்பூர்: எடப்பாடி பழனிச்சாமியால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேட்டி அளித்தார். தமிழ்நாட்டின் எதிர்காலம் திமுகவின்…
1960ல் தேவாலயத்தில் இஸ்ரோ இயங்கியபோது, அதன் ஏவுதளமாய் இருந்தது கடற்கரை ராக்கெட்டின் பாகங்கள் பலிபீடத்தில் வைத்து ஒன்றிணைக்கப்பட்டன, விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் பிஷப் இல்லத்தில் வசித்து வந்தனர். 1960…
ஐதராபாத்: 104 செயற்கை கோள்களை வெற்றிகரமாக நிலை நிறுத்தியதன் மூலம் இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது. இதில் பூமியை ஆய்வு செய்யும் ‘கார்டோ சாட் -2’ என்ற…
டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றார். அவருடன்…
சென்னை: தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மக்களின்…
ரவுண்ட்ஸ்பாய்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் கட்சி துவங்க இருக்கிறாரோ என்கிற யூகம் பரவலாக எழுந்துள்ளது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்…
தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்து சைரன் விளக்கு மற்றும் தேசியக்கொடி ஆகியவை அகற்றப்பட்டன.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மது சூதனன் உட்பட அதிமுக…
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 18ம் தேதி சட்டசபை கூடுகிறது. அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க…