Author: கிருஷ்ணன்

நேருவின் உரையை இசையாக்கி “ கிராமி” பட்டம் வென்ற இசையமைப்பாளர்.

விதியுடனான ஒப்பந்தம் (Tryst with Destiny) அல்லது விதியுடனான சந்திப்பு என்பது விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் நேரு 1947 ஆகஸ்டு 14 நள்ளிரவில் இந்திய…

பயங்கரவாதி சயீது வெளிநாடு செல்ல பாகிஸ்தான் தடை

லாகூர்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா (ஜேயுடி) தலைவர் ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் வீட் டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது பெயர் தற்போது…

சவுதியில் கல்விச் சீர்திருத்தம்: கல்வியமைச்சர் தகவல்

அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) எழுச்சி, சவுதி அரேபியாவிற்குள்ளும் பல தாக்குதல்களை மதத் தீவிரவாத குழுக்கள் நடத்தியுள்ளனர். இவை, சவுதி அரசுக்கு மத தீவிரவாதத்தினை…

புற்றுநோய் எதிர்க்கும் மினி- ரோபோ படை

விஞ்ஞானிகள் நுணுக்கமான மருத்துவ நடைமுறைகளில் ரோபாட்டிக்ஸை இணைக்கப் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். அவர்கள் ஒரு நபரின் கண்ணில் மருந்தைப் போடவோ அல்லது உடலில், சென்றடைய கடினமாக…

பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பாவனா

திருச்சூர்: சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பாவனா. வெயில், ஜெயங்கொண்டான், தீபாவளி, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மலையாளத்தில்…

போலீஸ் அதிகாரிகளுக்கு மாறுவேடம் போட்ட பேரவை செயலாளர்

சென்னை: போலீஸ் அதிகாரிகள் சிலர் சட்டசபை காவலர்கள் போன்ற மாறுவேடத்தில் இன்று பேரவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களிலும் பெரும்…

சசிகலா குடும்ப ஆட்சி தொடரக் கூடாது…தீபா

சென்னை: தமிழகத்தில் சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தொடரக்கூடாது என்று முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,…

சட்டசபைக்கு மாறுவேடத்தில் வந்த போலீஸ் அதிகாரி

சென்னை: சட்டசபையில் இன்று நடந்த கலவரத்தில் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்ததாக வெளியான புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

பூகம்ப நிவாரண மருத்துவமனையில் அதானி ஆதிக்கம்

அகமதாபாத்: கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குஜராத் மாநில பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு ஆயிரகணக்கான மக்கள் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டடங்களில் குஜராத்…

தூய்மை இந்தியா கழிப்பிடத்தில் அடுப்படியும், பெட்டிக் கடையும் ஜோர்

சத்தர்ப்பூர்: மத்திய அரசின் தூய்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பிடம் சமையலறையாகவும், பெட்டிக் கடையாகவும் மாறியிருக்கும் அவலம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம்…