விரைவில் வருகிறது!! மத்திய அரசின் ‘‘சட்டம் தொலைக்காட்சி’’
டெல்லி: நாட்டிலேயே முதன் முதலாக மத்திய சட்டத்துறை பிரத்யேக ‘‘சட்டம் தொலைக்காட்சி’’ என்ற சேனல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதில் முத்தலாக் முறை, பொது சிவில் சட்டம் போன்ற…
டெல்லி: நாட்டிலேயே முதன் முதலாக மத்திய சட்டத்துறை பிரத்யேக ‘‘சட்டம் தொலைக்காட்சி’’ என்ற சேனல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதில் முத்தலாக் முறை, பொது சிவில் சட்டம் போன்ற…
டெல்லி: நாட்டிலேயே முதன் முதலாக மத்திய சட்டத்துறை பிரத்யேக ‘‘சட்டம் தொலைக்காட்சி’’ என்ற சேனல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதில் முத்தலாக் முறை, பொது சிவில் சட்டம் போன்ற…
டெல்லி: டெல்லி நிஜாமுதீன் தர்காவை சேர்ந்த ஆசிப் நிஜாமினி மற்றும் தலைமை இமாம் நஜீம் நிஜாமினி ஆகியோர் பாகிஸ்தான் லாகூரில் உள்ள தாத்தா தர்பார் புனித ஸ்தலத்தக்கு…
டில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை, தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து ஆதரவு தெரிவித்தார். “தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு…
பனாஜி: ‘‘கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தவறிவிட்டார்’’ என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதற்கு திக் விஜய் சிங்…
சென்னை: வி.கே. சசிகலா குடும்பத்தினர் சதி செய்து தனது கணவர் மாதவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள்…
உ.பி. முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளளார், யோகி ஆதித்யநாத். 1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் அஜய்சிங். உ.பி.யின் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து…
டெல்லி: உ.பி.க்கு 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்படவுள்ளனர். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
துபாய்: வரும் ஜூலை முதல் பறக்கும் கார்கள் துபாயில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான வெள்ளோட்டம் தற்போது நடந்து வருகிறது. டிரைவர் இல்லாமல் இந்த கார்கள் இயக்கப்படவுள்ளது. ஆளில்லா…
டெல்லி: உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ 325 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநில முதல்வரை முடிவு செய்வது…