பிளஸ் 2 ரிசல்ட்டில் ரேங்க் பட்டியல் கிடையாது!! செங்கோட்டையன் அறிவிப்பு
சென்னை, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பில் இனி ரேங்க் முறை இருக்காது என்றும், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது என்றும் தமிழக…
சென்னை, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பில் இனி ரேங்க் முறை இருக்காது என்றும், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது என்றும் தமிழக…
ஸ்ரீராம்புரம்: கடந்த ஏப்ரல் 14மே தேதி வருமான வரி சோதனை நடந்தது. இதில் பல கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாம் நாகராஜ்,…
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் உறுப்பினர் என்ற பெருமையை லாரிசா வாட்டர்ஸ் என்ற உறுப்பினர் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் இடதுசாரிகள் பசுமை கட்சியின் துணைத்…
மும்பை: எஸ்பிஐ சேவை கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ஏடிஎம் மூலம் பணம்…
டோக்கியோ: யோசிகா சினோகரா (வயது 82). இந்த பெண் தனது 6வது வயதில் தந்தையை பறிகொடுத்தார். 20வது வயதில் கணவரை விவாகரத்து செய்தார். கல்லூரி பட்டம் கூட…
ஜெய்பூர்: ‘‘பாலியல் பலாத்காரத்தை தடுக்க ஒவ்வொரு வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போட முடியாது’’ என்று பாஜ அமைச்சர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தகர்ணன் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதை தொடர்ந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன்…
சென்னை: வரும் 15-ம் தேதி முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அறிவிப்பை…
டெல்லி: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மாதா அமிர்தானந்தமயிக்கு ஆசிரமம் உள்ளது. அண்மையில் உளவுத் துறை மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடைய உயிருக்கு ஆபத்து…
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. நீதிபதிகள்…