யமுனா அதிவிரைவு சாலையில் ஓவர் ஸ்பீடு: 12 ஆயிரம் டிரைவர்கள் உரிம்ம ரத்து!!
ஆக்ரா: யமுனா அதிவிரைவு சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு உ.பி. போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை அபராதம்…
ஆக்ரா: யமுனா அதிவிரைவு சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு உ.பி. போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை அபராதம்…
டில்லி: பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த பண புழக்கத்தில் 85 சதவீதத்திற்கு மேல் தற்போது ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு…
சென்னை: அடுத்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது என்று அமைச்சர் தெரிவித்தது மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…
நைரோபி: பெண்ணின் ஆடை கவர்ச்சியாக இருந்தது என்று கூறி அவரது ஆடைகளைக் கிழித்த மூவருக்கு கென்யாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கென்யா. இந்நாட்டின்…
மும்பை: தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி வாங்கவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஓட்டல்களுக்கும் அதிக விலை கொடுத்து தக்காளி வாங்க…
டில்லி: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பாஜ தலைவர் தருண் விஜய் திருவள்ளுவர் உருவப்படம் கொடுத்து வாழ்த்தினார். அவர் வெற்றி பெற்ற பிறகு முதல்…
டில்லி: ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில், ‘‘நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த தொட்டில்…
சென்னை: நடிகர் கமலுக்கு தமிழக அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊழல் குறித்து ஆதாரமில்லாமல்…
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த மா.கம்யூ முடிவு செய்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தேச கால அட்டவணையை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்…