Author: கிருஷ்ணன்

காஷ்மீர்: ஹர்கத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து வருகிறது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர். குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹந்த்வாராவில் பயங்கரவாதிகளின்…

வரதட்சனை பட்டியலில் எருமை முதல் ‘ஆடி’ கார்!! டில்லியில் இரட்டிப்பான வழக்குகள் எண்ணிக்கை

டில்லி: ‘‘எனது மகளை படிக்க வைத்திருக்க கூடாது. அதன் பிறகு அவரை ஐஐடி.யில் பயில அனுப்பியிருக்க கூடாது. இதற்கான செலவுகள் அனைத்தையும் வரதட்சனைக்காக சேர்த்து வைத்திருக்க வேண்டும்’’…

மூன்று எம்.எல்.ஏக்கள் கடத்தல்!: எடப்பாடி மீது தினகரன் குற்றச்சாட்டு

“ஜெயலலிதாவிடம் அரசியல் பாடவம் கற்றேன் என்று அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு…

மனித நேயம் மிக்க புதிய இந்தியாவைப் படைப்போம்: ராம் நாத் கோவிந்த்

டில்லி: மனித நேயம் மிக்க புதிய இந்தியாவைப் படைப்போம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 71வது இந்திய சுதந்திர…

காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச தலையீடு அவசியம்!! பாக்., பிரதமர் பேச்சு

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹித் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்களுக்கு…

கோராக்பூர்: குழந்தைகள் மரண சம்பவத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!!

டில்லி: கோராக்பூர் மருத்துவமனையில் 64 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது. உ.பி. மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக…

கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட 21 பேர் சஸ்பெண்ட்: நிதிஷ்குமார் நடவடிக்கை

டில்லி: ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து…

கோரக்பூரில் ரூ. 82 கோடியில் குழந்தை நோய் ஆராய்ச்சி மையம்: மத்திய அரசு

டில்லி: உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும்…

அஸ்ஸாமில் மீண்டும் வெள்ளம்: 3.55 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கால் 15 மாவட்டங்களில் உள்ள 3.55 லட்சம் குடும்பங்கள் பாதித்துள்ளன. தீவிர நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு முதல்வர்…

ஆதாருடன் 9.3 கோடி பான் கார்டுகள் இணைப்பு

டில்லி: 9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 30 கோடி பேர் பான் கார்டு எடுத்துள்ளனர். இவர்களில்…