Author: கிருஷ்ணன்

மேற்குவங்கத்தில் ரூ.100 கோடி மதிப்பு பாம்பு விஷம் பறிமுதல்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, விஷம் முறிவு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால்…

டிடிவி ஆதரவு எம்எல்ஏ.வை கைது செய்ய போலீஸ் தீவிரம்

குடகு: ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பழனியப்பனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளரான பழனியப்பன் தற்போது கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதியில்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த இவருக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…

மியான்மரில் அமைதிக்கான நோபல் பரிசு செத்துவிட்டது!! ஈரான் முஸ்லிம் தலைவர் வருத்தம்

நய்பிய்டா: மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மூலம் அமைதிக்கான நோபல் பரிசு இறந்துவிட்டது என்று ஈரான் தலைவர் அயோதொல்லா அலி காமினி தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் நடந்த…

கவுரி லங்கேஷ் கொலைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையர் அதிருப்தி

டில்லி: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை மற்றும் ரோஹின்யா அகதிகளை கையாண்ட விதத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இந்தியாவை விமர்சனம் செய்துள்ளார். ஜெனீவாவில் நடந்த 36வது…

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்திய கேரளா பாதிரியார் விடுவிப்பு!!வாட்டிகன் நடவடிக்கை

டில்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தப்பட்ட பாதிரியார் உழுனாலில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது மஸ்கட்டை வந்தடைந்திருப்பதால் அவரது குடும்பத்தினர்…

விவசாயி வம்சம் இனியேதும் விதிசெய்யுமா… டுவிட்டரில் கமல்

சென்னை: நடிகர் கமல் சமீபகாலமாக அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சமயங்களில் டுவிட்டர் மூலம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த…

ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!! டிடிவி தினகரன் ஆவேசம்

மதுரை: முதல்வரை மாற்ற முயற்சி செய்கிறோம். இல்லை என்றால் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டிடிவி தினகரன் மதுரையில் பேட்டி அளித்தார். டிடிவி தினகரன் இன்று மதுரையில்…

எகிப்து கண்ணிவெடி தாக்குதலில் 18 போலீசார் பலி!!

கெய்ரோ: எகிப்து நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 18 போலீசார் பலியாயினர். எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தின் ஆரிஷ் நகர் அருகே போலீசார் இன்று ரோந்துப்…

இந்திய ராணுவத்தில் ஆயுதங்களுக்கு பற்றாகுறையில்லை!! நிர்மலா சீதாராமன்

டில்லி: சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘‘ பாதுகாப்பு துறையில் ஆயுத தளவாடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. 40…