மேற்குவங்கத்தில் ரூ.100 கோடி மதிப்பு பாம்பு விஷம் பறிமுதல்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, விஷம் முறிவு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால்…