உ.பி.யில் இஸ்லாமிய பண்டிகை அன்று மத கலவரம் ஏற்படுத்த சதி?: போலீஸ் விசாரணை
லக்னோ: முகரம் பண்டிகையின் போது உ.பி.யில் மத கலவரம் ஏற்படுத்த மாடு பலியிடும் சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உ.பி. மாநிலம்…
லக்னோ: முகரம் பண்டிகையின் போது உ.பி.யில் மத கலவரம் ஏற்படுத்த மாடு பலியிடும் சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உ.பி. மாநிலம்…
டில்லி; இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில்…
அகமதாபாத்; நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் போது இந்து தெய்வங்களின் புகழ் பாடும் நடன நிகழ்ச்சிகள் வடமாநிலங்களில் பரவலாக நடக்கும். இந்த வகையில் குஜராத் மாநிலத்திலும் ஆங்காங்கே நடந்தது.…
பெங்களூரு: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்திக்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர்…
டில்லி: தபால் நிலையங்களில் பொது சேம நல நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றில் டெபாசிட் செய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய…
டில்லி: டோக்லாம் எல்லையில் 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை விரிவாக்க பணியை சீனா மீண்டும் தொடங்கியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதியை…
டில்லி: பணமதிப்பிழப்பு மற்றும் குளறுபடிகளுடன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றால் வேலைவாய்ப்புகள் பாதித்துள்ளது. இவை இரண்டும் எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கூட்டாட்சி தேர்தல்களில் மோடி நிர்வாகத்திற்கு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடி ரூ.1.36 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும ஆயிரகணக்கான…
மீரட்: உ.பி. மாநிலம் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் 100 அடிய உயர சிலையுடன் ரூ. 30 கோடி செலவில் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீரட்டில்…
சென்னை: போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜராகாத நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறு…