Author: ஆதித்யா

ரஜினி  ராணுவத்துக்கு போகட்டும்!: சீமான்

சென்னை: “ரஜினியை ஆதரிப்பதும் மது போதையும் ஒன்றுதான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சீமான் அளித்த பேட்டி…

விஜய் படத்தின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக்  பிறந்தாள் அன்று ரிலீஸ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சுமார் 65 சதவீதத்துக்கும் மேலாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில்…

ரஜினியும் டாஸ்மாக்கும் ஒன்னு!: சீமான் அதிரடி

சென்னை: “ரஜினியை ஆதரிப்பதும் மது போதையும் ஒன்றுதான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் அளித்த பேட்டி தற்போது புதிய தலைமுறை…

சென்னை ஐ.ஏ.எஸ்.அகடமியில் படித்த பெண் தற்கொலை: அகடமி சொல்வது  என்ன?

சென்னை: சென்னை ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்துவந்த இளம்பெண் மர்மமாக மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ், அருளழகி…

இந்தியாவின் அதிநவீன ரயில் தேஜாஸ்: நாளை மறுநாள் முதல்…

டில்லி: நவீன வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மறுதினம்(மே-22) முதல் மும்பை – கோவா இடையே இயங்க இருக்கிறது. இந்தியாவின்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் போகோல் கடல் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது.. பிலிப்பைன்ஸ் நாட்டின் போகோல் கடல் பகுதியில் இன்று காலையில் சுமார் 9 மணியளவில்…

அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை: சீமான்

நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக தகுதி அற்றவர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பின் போது ஆற்றினார்.…

அதிர்ச்சி: மனதை பாதிக்கும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம்

இளைஞர்கள், மது போதைக்கு அடிமையாவதை விட சமூக வலைதளங்களுக்கே எளிதாக அடிமையாகின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவிககிறது. பேஸ்புக், டுவிட்டர், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் , யூடியூப்,ஆகிய சமூக…

“வேலை இழப்பு” :  ஐ.டி ஊழியர்களுக்கு நாஸ்காம் விடுக்கும் எச்சரிக்கை..!

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப ஐ.டி ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டால்தான் வேலையிழப்பை ( லே ஆஃப் ) தடுக்க முடியும் என்று ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பு…