Author: ஆதித்யா

சனீ்ஸ்வரன் கோயிலில் ஓ.பி.எஸ்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி பொதுச் செயலாளருமான ஓ.பன்னீர்செல்வம், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.…

அதிர்ச்சி: இந்திய பீரங்கிகள் தோல்வி: சீன பீரங்கிகள் வெற்றி

ராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய ராணுவக் குழு அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சி அளித்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில்…

என்ன செய்ய வேண்டும்?  தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

கட்சியையும், தமிழகத்தையும் காத்திட வேண்டும் என்று அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உழைப்பும், உண்மையும்,…

பதவி விலகிய லலித்மோடி

நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடி ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடனான அவரது தொடர்பு முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான்…

பன்றி உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொறுத்தலாம்! விஞ்ஞானிகள்  சாதனை!

பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பாக நடந்த தொடர் ஆய்வில் பல வருட முயற்சிக்குப் பிறகு ஆய்வாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். உடல் உறுப்பு மாற்று அறுவை…

இந்த வாரம் வெளியேற்றப்படப்போகிறவர் சக்தி!: பிக்பாஸ் அலப்பறை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், வெளியேற்றப்படப்போகிறவர் சக்திதான் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்பட விரும்பும் நபரை சரியான காரணம் கூறி பரிந்துரைக்க…

நேரில் ஆஜராக ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதியுவு செய்துள்ள காவல்துறை, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…

தரமணி விமர்சனம் :

எழுத்தாளர், இயக்குநர் சந்திரா தங்கராஜ் அவர்களது முகநூல் பதிவு: கமலா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஏதோ ஒரு டிவி சேனல் காரர் மைக்கை முன்னே…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது தாயுமானவராம்: “கவிஞ்சர்” சிநேகனும் சொல்கிறார்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது தாயுமானவர் என்று தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் சிநேகன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது…