Author: ஆதித்யா

சுபவீ எழுதும் போராட்டங்கள் -பொடா எதிர்ப்புப் போராட்டம்

2001-03 காலகட்டத்தில் தமிழக அரசு, தொழிலாளர்கள், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரையும் கடுமையாக ஒடுக்கியது. பொடா சட்டத்தின் கீழ் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதும் தொடர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களிலேயே மிக…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஜனநாயக உரிமைப் பாதுகாப்புப் போராட்டம்!

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்ட காலங்கள் மூன்று! ஒன்று, அவசர நிலைக் காலம், இன்னொன்று, 1991 இல் தடா வந்த காலம், மூன்றாவது, 2001-03…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – தடா எதிர்ப்புப் போராட்டம் 

ராஜிவ் கொலைக்குப் பிறகு, 1991 ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியே சட்டமன்றத்தில் இல்லை என்று…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – நியாயமற்ற போராட்டம்

எல்லாப் போராட்டங்களும், நியாயமான காரணத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்பதே சரியானது. ஆனால், சில நேரங்களில், நியாயமும் உண்மையுமற்ற போராட்டங்களும் நம் நாட்டில் நடந்துள்ளன. அப்போராட்டங்கள் மிகப்பெரிய…