Author: ஆதித்யா

இனி சசிகலா..?

சசிகலா உள்ளிட்டோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில், தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துகோடி அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது கர்நாடக தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய…

சசிகலா உறவினரை முதல்வராக மக்கள் ஏற்கமாட்டார்கள்: நட்ராஜ் எம்.எல்.ஏ.,

சசிகலா உறவினரை முதல்வராக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏவான நட்ராஜ் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இந்த நிலையில்,…

கூவத்தூர் “எம்.எம்.எல்.ஏ. ஹாஸ்டலில்” அதிரடிப்படையினர்  நுழைந்தனர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கண்காணிப்பில் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் கணிசமான எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஓட்டல் தற்போது “எம்.எல்.ஏ. ஹாஸ்டல்” என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. நேற்று மூன்றாவது…

கூவத்தூர் இப்போது: எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கண்காணிப்பில் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் கணிசமான எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று மூன்றாவது முறையாக இங்கு வந்த சசிகலா, நேற்று இரவு இங்கேயே தங்கினார்.…

சசி உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை: நீதி வென்றது! :கர்நாடக வழக்கறிஞர் ஆச்சார்யா

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழ்ககில் இன்று தீர்ப்பு வெளியானது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதாவது சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளி என்று…

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது!: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த1991 – 1996 ஆண்டு காலகட்டத்தில் அவரும் அவரது தோழி சிசகலா உள்ளிட்டோரும் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.…

தமிழகத்தின் எதிர்காலத்தை இன்னும் சில நிமிடங்களில் தீர்மானிக்கப்போகும் இடம் இதுதான்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அளிக்கப்போகிறது உச்சநீதிமன்றன். அந்த சேம்பர் இதுதான். கோர்ட் எண் ஐந்து!

உறவினர் மரணத்துக்கு கூட விடுமுறை இல்லை! :  சசிகலாவின் கெடுபிடியால் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி! 

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோர், அக் கட்சி பொதுச்செயலாளர் கட்டுப்பாட்டில் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும்,…