ரஜினிக்கு ஆதரவாக ஈழத்தில் போராட்டம்: பின்னணியில் இலங்கை அரசு?
தமிழக அரசியல்வாதிகள் சிலரது எதிர்ப்பால் இலங்கை பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக…
தமிழக அரசியல்வாதிகள் சிலரது எதிர்ப்பால் இலங்கை பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக…
மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் குறித்து ஜெயமோகன் குறிப்பிட்டவை உண்மைக்கு மாறானவை என்று அசோகமித்திரனின் மகன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு பலரும் புகழஞ்சலி செலுத்தினர்.…
சென்னை: மாற்று வேட்பாளர்கள் மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு நடப்பது உறுதியாகிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்…
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் இணைந்து உருவாக்கிய “என் தேசம் என் உரிமை” கட்சியினர், டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில்…
கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவாகச் சொல்லப்படும் பெந்தகோஸ்து என்பவர்கள், செய்யும் மதப்பிரச்சாரம் மிகப் பிரசித்தம். “ஏசப்பா.. ஏசப்பா.. “ என்று அவர்கள் மைக்கில் போடும் கூச்சலை அறியாதவர்…
சென்னை: தமிழ் மொழியைக் காக்க, மொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் கூடிய தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர்கள், தமிழ்…
மோரே: இந்திய எல்லைக்குள் நுழைந்து மியான்மர் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மாநிலமான மணிப்பூர், மியான்மர் எல்லையில் உள்ளது. எல்லைப்பகுதியில்…
நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு: ‘’என் பாடல்களை எனக்கு காப்புரிமை தராமல் நீங்கள் மேடைக்கச்சேரிகளில் பாடக்கூடாது’’ இப்படியொரு வழக்கறிஞர் நோட்டீஸ் தங்கள் தரப்புக்கு இசையமைப்பாளர்…
சமீபத்தில் நடிகர் விஷால், சினிமா பார்க்கும் தொகையில் ஒரு சிறுதொகையை சேமித்துவைத்து விவசாயிகளுக்கு கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நடிகர் ரஞ்சித்.…