இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் த்ரில்லர் படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோவாக நடிக்கிறார் . இதில், துப்பறியும் அதிகாரியாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

இந்தப் படத்தை, வி.மதியழகன் தயாரிக்கிறார். பள்ளு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார்.

ஜூன்மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தின் பூஜை, சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.