ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளை மகளிர் தினத்தையொட்டி நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சவால் குறித்து எழுதியுள்ளார்.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில் எனது சவால் என்னவென்றால், என்னை நானே மேலும் நம்பிக்கை கொள்ள போகிறேன். அதையே நீங்களும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த ஒரு செயலும், மாற்றமும் உங்களிடம் இருந்தே தொடங்க வேண்டும். இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CME-ucZLU6x/