சென்னை,

செய்தியாளரை தாக்கிய வழக்கில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாததால்,  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013-ல் செய்தியாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்து ஆஜராவதை தவிர்த்து வந்ததால் விஜயகாந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.