simbu

நடிகர் சிம்பு என்றாலே எப்போதும் சர்ச்சை நாயகன் என்று தான் எல்லோருக்கும் தெரியும், அப்படி சமீபத்தில் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனனின் “அச்சம் என்பது மடமையடா” படத்தின் சூட்டிங் வராமல் கதற விட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இவருக்கு என்னதான் பிரச்சனையாக இருக்கும் என்று பார்த்தால் சிம்பு சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார் அதில்,

“அவரிடம் உங்களுக்கு வாழ்கையில் நீங்கள் எதை நோக்கி செல்கின்றீர்கள் என்று கேட்டதுக்கு அவர் கூறியது :

எனக்கு சினிமாவில் நடிக்கனும்னு ஆசையும் இல்ல அவசியமும் இல்ல அப்படி இருக்கும் போது நா என்னவோ சூப்பர் ஸ்டாரா ஆக முயற்சி பன்றேன் அப்படின்னு சொல்லுராங்க வேண்டாம்பா சாமி வேண்டாம் நா எதுக்கும் முயற்சி பண்ணல. நா நடிக்க ஒரே காரணம் சிம்பு படம் வெளியாகவில்லை என்றாலும் அதுக்காக காத்துட்டு இருந்த என்னோட ரசிகர்களுக்கு தான் நா படம் பண்ணுரேன், நீங்களே பெரிய ஆளா இருங்கப்பா சாமி என்ன ஆள விடுங்க.

அடிக்கடி சிலர் பேசுறது சிம்பு படம் எதுக்கு வெளியாகவில்லை, சிம்பு ஷுட்டிங் லேட்டா வர்றார், படம் சரியா நடிக்கரது இல்ல அப்படின்னு சொல்லுராங்க அப்ப எதுக்கு என்ன நடிக்க கூப்புடுரன்னு கேக்குற கூப்புடாத எப்பா சாமிங்களா நா நடிக்க வரவில்லை ஒகே வா. இந்த சினிமாவோ குருமாவோ என்ன அதுல இழுக்காதிங்க.

இப்படி தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டார் சிம்பு.