செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வீடு மட்டும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் மான்ய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel