திருவள்ளூர்:
திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.