சென்னை

சென்னை நகரில் 32 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காவல்துறை ஆய்வாளர் சங்கர் ஜிவால் 32 காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் விவரம் பின் வருமாறு

  • பி.கண்ணன்-ராயப்பேட்டை சட்டம்-ஒழுங்கு
  • கமலக்கண்ணன்-தலைமைச்செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவு
  • விஜயகுமார்-கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு
  • வேலு- வேப்பேரி சட்டம்-ஒழுங்கு
  • செல்லப்பா-பரங்கிமலை சட்டம்-ஒழுங்கு
  • ஜானகிராமன்- புளியந்தோப்பு சட்டம்-ஒழுங்கு
  • புஷ்பராஜ்-யானைக்கவுனி சட்டம்-ஒழுங்கு
  • கோபாலகுரு-அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு பிரிவு
  • சரவணபிரபு-திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு பிரிவு

தவிர பா.ஜ.க.பிரமுகர் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவசுப்பிரமணியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அங்கு புதிய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பிரவீன் தானி-காசிமேடு மீன்பிடி துறைமுக சட்டம்-ஒழுங்கு பிரிவு
  • குமரன் நகர் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பொன்ராஜ்
  • சூளைமேடு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பூபாலன்
  • தரமணிக்கு பழனி
  • சேத்துப்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு வெற்றிசெல்வன்
  • புழல் சட்டம்-ஒழுங்கிற்கு ஷோபா தேவி
  • வண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு தவமணி

ஆகியோர் ஆய்வாளர்களாக பதவி ஏற்கின்றனர்.