வைகாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு
சென்னை: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் நடை திறந்து வைத்து சிறப்பு…
சென்னை: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் நடை திறந்து வைத்து சிறப்பு…
சென்னை: டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவை – தவெகவின்ர் தங்களது ஆதரவாளராக வளைத்துள்ள நிலையில், த.வெ.கவினர் செய்த அசிங்க அரசியல இனியும் தொடர்ந்தால் விட மாட்டேன்…
சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகளில், 21 வயது உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 21…
சென்னை: விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு சட்டப்பேரவையில் ஆதரவு வழங்கி அதிமுக மூத்த தலைவர்களான, எஸ்.பி.வேலுமணி ‘சி.வி.சண்முகம் உள்பட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவியை அதிமுக பொதுச்செயலாளர்…
புதுவை: புதுச்சேரி மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக என்.ரங்கசாமி புதன்கிழமை (மே 13) அனறு பதவி யேற்றார். அவருக்கு மாநில கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் என்பவைரை நியமனம் செய்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின்…
சென்னை: “நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை” நடத்த நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி…
சென்னை: தவெக அரசை புஷ்பா அரசு என்று ஏளனம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜயின் தவெக அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோகமாக வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பை திமுக எதிர்த்து வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுகவின்…
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார், உத்தரப் பிரதேசங்களில் இருந்து…