தமிழ்நாடு ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி….
சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பாக காணப்படும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே…
சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பாக காணப்படும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே…
ஹைதராபாத்: பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய நள்ளிரவில் சாதாரண பெண்மணி போல தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பலர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை: தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்று கவர்னரின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 118 எம்எல்ஏக்கள் ஆதரவை காண்பித்து…
சென்னை: தமிழ்நாடு கவர்னர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் இனறு மீண்டும் சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் உரிமை கோரினார்.…
சென்னை: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழி.. ஷோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கருத்துதெரிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாமல், அமைக்கப்படும்…
சென்னை: தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளார் . அப்போது பெரும்பான்மை பட்டியலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு…
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட…
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இன்று (மே 7ந்தேதி) தொடங்கி உள்ளது. இதற்கான கடைசி நாள் ஜூன் 8ந்தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப்…
சென்னை: ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையார், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்து உள்ளது. இதையடுத்து, இன்று தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகம் வர…
சென்னை: கொளுத்தும் அக்னி நட்சத்திரத்தை குளிர்விக்க கோடை மழை எப்போது பெய்யும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…