Month: May 2025

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரன் குன்று மற்றும் உதயகிரி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரன் குன்று மற்றும் உதயகிரி. அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோயம்புத்தூர் அருகே மேட்டுபாளையம் அன்னூர் சாலையில் இந்தத் தலம் அமைந்துள்ள்ளது.…

ராஜதந்திரம் எதுவும் வீண்போகவில்லை… மோடியின் நடவடிக்கையால் ஆட்டம் கண்டுள்ள பயங்கரவாதிகள்…

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை என்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. இந்தியா –…

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரிக்கை…

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தனது எல்லைக் கோட்டை தாண்டினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று பிரதமர் மோடி…

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டது : அதிபர் டிரம்ப் புதிய தகவல்

“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க…

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலிக்கு கம்பீர் புகழாரம்

டெல்லி விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

இந்தியாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

டெல்லி போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

திநகர் ரங்கனாதன் தெரு துணிக்கடையில் தீ விபத்து

சென்னை .தியாகராய நகர் ரங்கனாதன் தெருவில் உள்ள ஒரு துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள…

மாமல்லபுரம் மாநாடு சென்றபோது நடந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் நிதி உதவி : அன்புமணி

சென்னை அன்புமணி ராமதாஸ் நேற்றைய மாமல்லபுரம் மாநாட்டு சென்று விபத்தில் உயிரிழந்தவர் குடும்பதுக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி…

இன்று உலக செவிலியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று உலக செவிலியர் தின கொண்ட்டாட்டத்தையொட்தல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆண்டு தோறும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை…

நாளை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு

கோயம்புத்தூர் நாளை பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது/ கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி…