முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை! வீடியோ
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…
சென்னை : உதவிப் பொறியாளர் உள்பட 47 பதவிகளுக்கான 615 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பைடிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு)…
கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கிற்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. பானு முஷ்தாக்கின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான ‘ஹார்ட்லேம்ப்’ இந்த விருதை வென்றது. இதன் மூலம், ஒரு…
சேலம் : சேலம் அருகே மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வந்தநிலையில் அந்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிய…
சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் தற்போது இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.…
30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ? என்பது தொடர்பாக டைனிக் பாஸ்கர் நாளிதழ் மேற்கொண்ட விசாரணையில் பல…
சேலம்: சேலம் அருகே உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காடு மலையில், கோடை விழா, மலர் கண்காட்சி நாளை மறுதினம் (மே 23ந்தேதி) தொடங்கிறது. இதை யொட்டி, அங்கு…
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டத்தை முறையாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு…
மதுரை: நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, புகார் வந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் என்பது தவறு என்று…
வாணியம்பாடி: கல்லூரி மாணவியை காதலித்து மணந்துவிட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு…