Month: April 2025

ஏப்ரல் 25 அன்று தமிழக ஆளுநரை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் : முத்தரசன்

சென்னை ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழக ஆளுநரை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முத்தரசன் அறிவித்துள்ளார். இன்று காலை 10 மணி அளவில்…

‘சர்பத் ஜிஹாத்’ தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் உறுதி

ஹம்தார்டின் ரூஹ் அஃப்சா குறித்த தனது “சர்பத் ஜிஹாத்” கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை உடனடியாக நீக்குவதாக யோகா குரு ராம்தேவ் செவ்வாய்க்கிழமை…

பணமோசடி வழக்கு : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை…

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…

ஏப்.25, 26 உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு! ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கை…

சென்னை: ஏப்ரல் 25, 26 தேதிகளில் உதகையில் 4வது துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை…

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்! பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு…

சென்னை: டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது என, அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும், திமுக…

ஏப்ரல் 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி திடீர் அறிவிப்பு…

சென்னை: வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்து உள்ளார். இது அதிமுகவினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

69பேர் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு ஜாமின்!

சென்னை; 69பேர் உயிரிழப்புக்க காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை…

டாஸ்மாக் விவகாரம் குறித்து பேரவையில் எடப்பாடிக்கும் சபாநாயகருக்கு காரசார வாதம் – அதிமுக வெளிநடப்பு…

சென்னை: டாஸ்மாக் விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவுக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடைய காரசாரமான வாதம் நடைபெற்றது. இதையடுத்து சபாநாயகரின் முடிவை கண்டித்து,…

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.…