Month: February 2025

அமெரிக்க கட்டுப்பாட்டில் காசா… டிரம்பின் தன்னிச்சையான அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம்…

அமெரிக்க அதிபராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவியேற்ற டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சந்தித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு…

தமிழக பட்ஜெட் புதிய அறிவிப்புகளுடன் தயாரிபு

சென்னை தமிழக அரசு புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்ட்டை தயாரித்து வருகிறது. தமிழக சட்டசபை கூஉட்டம், 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இம்மாதம் 3-வது வாரம் மீண்டும்…

இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 19 ராமேஸ்வரம் மீனவர்கள்

கொழும்பு இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேட்ந்த 19 மீன்வர்களை விடுதலை செய்துள்ளது. கடந்த ஜன.26 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 34…

தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு

இந்தூர் தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பூர்வமாக…

பெங்களூருவில் 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு.

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடக்கும் யுஜிசி எதிர்ப்பு மாநாட்டில் தமிழகம் உள்ளிட்ட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய கல்வித்துறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளில் செய்த…

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம்… மத்திய அரசு அறிவுறுத்தல்…

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek…

தமிழக ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி வினா

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அமைச்சர் ரகுபதி வினா எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் வலைத்தளத்தில், ”நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி…

திருப்பரங்குன்றம் கோவிலில் நுழைந்த 195 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் உள்ள கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த 195 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி…

தமிழகத்தில் இயல்பை விட அதிக  வெப்பம் நிலவும்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில இயல்வபை விட அதிக வெப்பம் நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை…

எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான துஷ்பிரயோகம் பொதுவில் இருப்பது அவசியம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கூறியதாக கூறப்படும் ‘துஷ்பிரயோக வார்த்தை’ பொதுவில் இருக்க வேண்டி யது அவசியம் என உச்ச நீதிமன்றம்…