Month: February 2025

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் ஆலயம் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். அவருக்கு அம்பாளுக்கு…

சட்டவிரோத குடியேறிகளை பயணிகள் விமானத்தில் அனுப்பிவைக்காமல் ராணுவ விமானத்தில் அனுப்பியது ஏன் ?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு அவ்வப்போது வெளியேற்றுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் முதல்…

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் தற்காலிக மூடல்… மெட்ரோ ரயில் பணிக்காக பேருந்து நிறுத்தம் வேறு இடங்களுக்கு மாற்றம்…

சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு 20, 22, 23V, 27D, 47, 47A, 63, S43, S44 ஆகிய 9 வழித்தடங்களில்…

ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் குடும்பஸ்தன்

சென்னை வரும் 28 ஆம் தேதி மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது/ ஏற்கனவே தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர்,…

இந்தியர்களை கை விலங்கு அணிவித்து நாடு கடத்திய அமெரிக்கா : அமைச்சர் விளக்கம்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களை கை விலங்கு அணிவித்து அமெரிக்கா நாடு கடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு…

2027 ஆம் வருடம் சந்திரயான் 4  ஏவப்படும் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வரும் 2027 ஆம் வருடம் சந்திரயான் 4 ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது…

மோடி-டிரம்ப் நல்ல நண்பர்கள் என்றால், ஏன் இந்தியர்களை ஏமாற்றுகிறார்கள்?: பிரியங்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.…

ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு…

தமிழக ஆளுநர் மௌனம் குறித்து உச்சநீதிமன்றம் வினா

டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் மௌனமாக உள்ளது ஏன் என வினா எழுப்பி உள்ளது. தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த…

“இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

“அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்று (வியாழக்கிழமை) கூறினார். சட்டவிரோதமாக…