Month: February 2025

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டம் தொடங்கி வைப்பு – 75000 பேருக்கு நலத்திட்டஉதவி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் களஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததுடன்,…

ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசின் குழுவை ஏற்க ஜாக்டோ ஜியோ மறுப்பு! போராட்டம் தொடரும் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, திட்டமிட்டபடி…

சீன AI தொடக்க நிறுவனமான DeepSeek செயலி பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு சீனா எதிர்ப்பு…

சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்ப செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளதை அடுத்து, அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

தொடங்கியது 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு… தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி உள்ளது. இதையொட்டி, தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு…

வயலூர் முருகன் கோவிலில் கட்டப்பட்டு வந்த ‘தோரண வாயில்’ இடிந்து விழுந்து விபத்து! 4 பேர் காயம்…

திருச்சி : விரைவில் கும்பாபிசேகம் நடைபெற உள்ள வயலூர் முருகன் கோவில் நுழைவாயிலில் அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு வந்த தோரண வாயில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில்…

தொடர்கிறது மாணவிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்: திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது

சென்னை: தமிழ்நாட்டில், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணகிரி, பாளையங்கோட்டை உடன்குடி…

தாய் பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாம்! தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: மூலப்பத்திரம் (தாய் பத்திரம் – Parent document) இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில்…

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

மதுரை: வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

அரசு துறைகளில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா?

சென்னை: அரசு துறைகளில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…

பாகிஸ்தான் பிரதமர் ஊழல்  வழக்கில் இருந்து விடுதலை

லாகூர் ஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் விடுதலை செய்யபடுள்ளர். பஞ்சாப் மாகாண முதல்வராக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ்.…