தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டம் தொடங்கி வைப்பு – 75000 பேருக்கு நலத்திட்டஉதவி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் களஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததுடன்,…