அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை: தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி சார்பில், சென்னையில்…