Month: February 2025

மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரம் : பாஜக எம்.எல்.ஏ.க்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் அமித் ஷா… சுமூக முடிவு ஏற்படுமா ?

மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புக்கலவரம் நீடித்து வருகிறது.…

சட்டசபை தேர்தலில் தவெக வுடன் கூட்டணியா ? : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிகவும் தவெக வும் கூட்டணி அமைக்குமா எனபது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். தேமுதிகவின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்து அறிமுகம்…

பறவைக் காய்ச்சல் காரணமாக ஆந்திராவில் 4 லட்சம் கோழிகள் இறந்தன… இறைச்சி விலை குறைந்தபோதும் வாங்க ஆளில்லை…

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. சத்துப்பள்ளி, பெனுபள்ளி மற்றும் கல்லூர் மண்டலங்களில் கோழிப் பண்ணைகள்…

வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில்  வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்த்ள்ளது இன்ற் சென்னை வானிலை ஆய்வு…

காசா பிணைக்கைதிகள் விவகாரம் : முழுஅளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதை அடுத்து மீண்டும் போர் பதற்றம்…

காசாவில் ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) நன்பகலுக்குள் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் ராணுவம் முழுஅளவிலான தாக்குதலில் ஈடுபடும் என்று இஸ்ரேல் பிரதமர்…

உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்தக்கு அதிகாரம் கிடையாது! அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்

சென்னை; அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்றும், கட்சியில் இல்லாதவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும்…

பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு…

பாரிஸ்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிரச்சினை சந்தித்து பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்…

இந்திய பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் என்ன வேண்டுவார் பிரதமர் மோடி

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக முன்னிறுத்துவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை கடுமையான சவாலை…

தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கு: முக்கிய கேள்விகளை எழுப்பி தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி…

திருநங்கையர், இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என தனித்தனி கொள்கைகளை வகுக்க வேண்டும்! முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தனிக் கொள்கை அவசியம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவுமியா அன்புமணி கடிதம் எழுதிஉள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருநங்கையர்கள்…