Month: February 2025

கோலத்தின் மூலம் மும்மொழி கொள்கை எதிர்ப்பு

சென்னை பெண்கள் கோலத்தின் மூலம் மும்மொழ் கொள்கைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். . தமிழகத்துக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ்…

வரும் 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25 ஆம் தேதி கூடுகிறது. வருகிற 25-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.…

அமெரிக்க அதிகாரிகளை இந்தியா கண்டிக்குமா ? அல்லது இந்தியாவில் வீடியோவை தடை செய்யுமா ? சட்டவிரோத வெளிநாட்டினரின் கை கால்களில் விலங்கிடும் வீடியோ…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடுகடத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 335 பேர் இதுவரை மூன்று கட்டமாக இந்தியா அனுப்பிவைக்கப்பட்டனர். அமெரிக்க போர்…

மகா கும்பமேளா : ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்தை உருவாக்கும்: வர்த்தக அமைப்பு CAIT மதிப்பீடு

புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி (USD 360 பில்லியன்) வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது…

‘திரும்பி வந்து பழிவாங்குவேன்’: பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். 16 ஆண்டுகால ஹசீனாவின் அவாமி…

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற மத்தியஅமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்! டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்…

இன்னும் 7 நாட்களே….! மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பிரயாக்ராஜ்: பிப்ரவரி 26ந்தேதியுடன் முடிவடைய உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சி மேலும் நீட்டிக்கப்படாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா…

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்தியஅரசு: 5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி தேசிய பேரிடர் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்.

சென்னை: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்தியஅரசு, தமிழ்நாடு தவிர ஆந்திரா உள்பட 5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி தேசிய பேரிடர் நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு…

இந்தியாவின் புகழ்பெற்ற காம்பா கோலாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG கிளையாக செயல்படும் ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (RCPL), புகழ்பெற்ற இந்திய குளிர்பான பிராண்டான காம்பா கோலாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE)…

ஈகோவை கைவிடுங்கள்; ‘அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்’! ஓபிஎஸ்…

சென்னை: ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈகோவை கைவிடுங்கள்; ‘அதிமுக ஒன்றிணைந்தால்தான்…