32 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 32 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட…
சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 32 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட…
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். வரும் 19 ஆம் தேதி புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல்…
புதுடில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியைப் போல் நடத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குர்றம் சாட்டி உள்ளார் கடந்த மாதம் 21 ஆம் தேதி…
ஜம்மு இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத் தரிசன யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில்…
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பதில் உத்தரவிட்டு…
சென்னை: பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…
சென்னை: தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் மிக மிக கொடூரமாக வெப்ப அலை வீசும் என்றும், பல மாவட்டங்களில் 104 டிகிரியை…
சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேட்பாளர் வாகனத்தை முறையாக பரிசோதனை செய்யாததால், நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஓராண்டை கடந்த நிலையில், இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி…
நீலகிரி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் ராகுல் காந்தி இன்று அந்த தொகுதிக்கு போகும் வழியில் தமிழ்நாட்டுக்கு வந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை…