Month: March 2024

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. ராஜஸ்தான் முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த…

சிறுத்தையை சிறை பிடித்த 12 வயது சிறுவன்… வீடியோ…

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகோன் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் அலுவலகத்துக்குள் 12 வயது சிறுவன் சிறுத்தையை சிறைபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலேகோன் பகுதியில் உள்ள…

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.…

வயநாட்டை கைவிட்டு மீண்டும் அமேதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின்…

உளவுத்துறை செயலிழப்பு: உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக திகழ்கிறது தமிழ்நாடு! டாக்டர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்து விட்டது. தற்போது, உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அரசை…

உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நீங்கள் நலமா என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி…

அப்பட்டமான பொய்; தமிழ்நாட்டுக்கு பிரதமர் வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…

சென்னை: பிரதமர் அப்பட்டமாக பொய் சொல்கிறார், தமிழ்நாட்டுக்கு பிரதமர் வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழக அரசின்…

“நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.…

ரூ.10.37 கோடி வரி பாக்கி: சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியது சென்னை மாநகராட்சி…

சென்னை: மத்தியஅரசு அலுவலகமான சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் ரூ.10.37 கோடி வரி பாக்கிக்காக, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை – உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு….?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு…