Month: March 2024

திமுக கூட்டணிக்கு மநீம ஆதரவு: மக்களை சந்திக்காமல் நேரடியாக ராஜ்யசபா செல்கிறார் கமல்ஹாசன்!

சென்னை: திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் ஒதுக்க முடியாத நிலையில், நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) ஒரு இடம் ஒதுக்குவதாக திமுக தலைமை…

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தடாலடி அறிவிப்பு…

சென்னை: தடாலடி பேச்சுக்கு பேர்போன நாம் தமிழர் கட்சி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலுத்ம தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளது. பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடுடன், 40…

கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட 100 நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட 100 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, இன்று…

மத்திய பாஜக அரசு கைவிட்ட பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சின்னபிள்ளைக்கு மத்தியஅரசு உதவிகளை வழங்காமல் கைவிட்டது…

திமுக முன்னாள் நிர்வாகியான தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது

சென்னை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள்…

வாக்காளர்கள் புகார் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை! சத்யப்பிரதா சாகு தகவல்…

கோவை: ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்பட வாக்காளர்கள் கொடுக்கும் புகார்கள்மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.…

விசிகவின் புதிய துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருகனான தொழிலதிபர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் விசிகவில் இணைந்து, கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியை பெற்ற நிலையில்,…

தேர்தல் ஜாக்பாட்: வங்கி ஊழியர்களுக்கு 17சதவிகிதம் ஊதிய உயர்வு அறிவிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்தியஅரசு அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மத்தியஅரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று (மார்ச்…

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் இறுதியில் விசாரணை…

சென்னை: கிழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் சீராய்வு மனுவை விசாரித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு…

சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் காரசார வாதம்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது அல்ல, தீர்ப்பு சரிதான் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறி ஞர்கள் வாதம்…